செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பொது அறிவு

  •  இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

 

  • இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
     
                             மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
 

  • இந்தியாவின் மிக பெரிய சிலை
     
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
 
  • இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
     
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
 
  • இந்தியாவின் மிக பெரிய ஏரி
     
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
 
  • இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
    மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
  • இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
    சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

     
  • இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
    பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

 

  •  இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
    சோன் பாலம், பீகார் (10052 அடி)  
  • இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
    கராக்பூர். மேற்கு வங்காளம்
  • இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
    கங்கை பாலம் (5.7 கி.மீ) 

     
     
  • இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
    வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
  • இந்தியாவின் முதல் அணு சோதனை
    1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
     
  • இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
    கேரளா
  • இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
    கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
     
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
    1881 கொல்கத்தா
  • இந்தியாவின் மிக நீண்ட நாள்
    ஜூன் 21
  • இந்தியாவின் மிக குறுகிய நாள்                                                                                                                                     டிசம்பர் 22

 

  •  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்                                                                                               டாக்டர் ராஜேந்திர பிரசாத்


 

  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
     
மௌண்ட்பேட்டன் பிரபு
  • இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
     
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)
  • சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
     
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ
  • இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
     
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்
 
 
 
  • ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்
     
மொரார்ஜி தேசாய்
  • இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
     
‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)
  • இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
     
W.C. பானர்ஜி
  • இந்தியாவின் முதல் வைஸ்ராய்
     
கானிங் பிரபு
  • இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்
     
ராஜ்குமார் அம்ரித்கௌர்
 
 
  • இந்தியாவின் முதல் திரைப்படம்
     
ஆலம் ஆரா (1931)
  • இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்
     
இந்திரா
 
  • மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்
     
ஆச்சார்ய வினோ பாபாவே 
 
  • இந்தியாவின் முதல் IAS  அதிகாரி
     
சத்யேந்திரநாத் தாகூர்.
 
  • இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
     
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)
 
 
  • இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
     
சி.இராஜகோபாலாச்சாரி
 
  • இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
     
ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா
 
  • இந்தியாவின் முதல் செயற்கைகோள்
     
ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)
 
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
     
கொல்கத்தா 1881
  • “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எ‌ழுதியவர்
கலைஞர் மு. கருணாநிதி
  • இந்திய  தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
     
W.C பானர்ஜி
 
  • ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்
திதோர்ஜி
 
  • உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்
ஷாங்காய்
 
 
  • அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்
அலகாபாத்
 
 
  • சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்
13 கீலோ மீட்டர்
 
 
  • தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்
O.P. ராமசாமி செட்டியார்
 
 
  • “வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
நரசிம்ம வர்மன்
 
 
  • “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது
நியூயார்க்
 
 
  • ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்
தயானந்த சரஸ்வதி
 
 
  • உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்
7516 கி.மி.
 
 
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் படம்
ஆலம் ஆரா
 
 
  • ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்
கண்ணதாசன்
 

 
  • “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்
 
 
  • வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்
ரிக் வேதம்
 
 
  • பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்
இரும்பு
 
 
  • “புதிய உலகம்” என்று ‌அழைக்கப்படும் நாடு
அமெரிக்கா
 
 
  • “ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்
 
  • நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
     
நார்வே
 
 
  • கனடா நாட்டின் தேசியப்பறவை
வாத்து
  • ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்
     
தென்மேற்கு ஆசியா
 
 
  • அடிமை வம்சத்தின் முதல் மன்னர்
     
குத்புதீன்
  • “தீர்த்தகிரி” என்று அழைக்கப்படுபவர்
     
தீரன் சின்னமலை
 
  • உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
திருக்குறள்
  • காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
     
ராஜ்கோட்
  • மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
     
ஆல்ககால்
 
  • “கர்ம வீரர்”  என்று அழைக்கப்படுவார்
     
காமராஜர்
  • இந்தியாவின் கடைசி வைசிராய்
     
மௌன்ட்பெட்டன் பிரபு
  • “விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்
     
கோபால்ட்
  • “இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
     
நேரு
  • “பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
     
மொராய்ஜி
  • மகாமகம் நடைபெறும் இடம்
     
கும்பகோணம்
  • மின்சார பல்பில் உள்ள மின்இழை
     
டங்ஸ்டன்
 
  • விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
     
அரிகரர் புக்கர்
 

  • “தூங்கும் போலிஸ் மேன்” என்பது என்ன
     
வேகத்தடை
  • நான்கு தீவுகளால் உறுவான நாடு
     
ஜப்பான்
  • ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு
     
பின்லாந்து
  • “பும்புகார்” துறைமுகத்தை உறுவாக்கியவர்
     
கரிகாலன்


 

  • புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர்
     
ஐசக் நியூட்டன்
  • “ஒன்டே கிரிக்கெட்” என்ற நூலை எழுதியவர்
     
கபில்தேவ்
  • இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்
  • ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்
 
 
  • இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க ‌வேண்டும்?
52 வினாடிகள்
 
  • புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு
  • சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்
  • உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
     
கோதுமை, அரிசி, சோளம்.
  • தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
     
பிரதாப முதலியார் சரித்திரம்
  • மானசரோவர் ஏரி எங்குள்ளது.
     
சீனா

 


 
  • மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்
ராஜாராம் மோகன்ராய் 


 

  • அ‌மெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்
மார்டின் லூதர் கிங்
  • டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
     
நாதீர் ஷா
  • அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
     
கவுகாத்தி உயர்நீதிமன்றம்
  • உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
     
மஞ்சள்
  • ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
     
சோனா மீட்டர்
  • கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
     
சோனார்
  • ஒளி எந்த வடிவில் வரவுகிறது
     
 குறுக்கலை
  • ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
     
அணுக்கரு இணைவு
  • 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
     
இந்தியா
  • உப்பு ஏரிகள் அதிகம் ‌‌‌‌கொண்ட இந்திய மாநிலம்
     
குஜராத்
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
     
விஜயந்தா
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான,நம்ப இயலாத தகவல்களை இப்போது காண்போம்:

எறும்புகள் தூங்குவதே இல்லை

மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்

பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்

ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது

உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை

முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்
கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!

கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.

 
மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.

நீல நிற இரத்தம்

கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நோவா (novae) நட்சத்திரங்களின் ஒளி மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றுபவை. இந்த நட்சத்திரம் பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டு பார்த்தாலும் பார்ப்பதற்கு தெரியாமல் போகலாம், ஆனால் இதன் ஒளி மனித கண்களுக்கு‌த் தெரியும் அளவுக்கு பிரகாசித்து மறையும்.

* மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

* ஹவாய் நாட்டின் மொலொகாய் என்ற வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய கடல் பாறை அமைந்துள்ளது. அது 1005 மீட்டர் (3300 அடி) உயரத்தைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

* உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது.
ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது.

மேலும் கடல் ஆமைகளின் ஓடுகள், பல அடுக்குகளால் ஆன எலும்பு பிளேட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசத்தையும் உடையது. ஆதலால் ஓடுகள் எதையும் தாங்கும் வலிமையாக உள்ளது. ஆயினும் ஓட்டில் நரம்புகள் இருப்பதால் உணர்திறன் பெற்றுள்ளது.

ஆமைகளின் முதுகு மற்றும் விலா எலும்புகள் ஓட்டுடன் இணைந்திருப்பதால் இதனை ஓடுகளில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. மேலும் ஓடுகள் ஆமைகளுக்கு பாதுகாப்பாகவும் திகழ்கிறது.

லெதர்பேக் (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 540 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.

கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் (Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.
நா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம்.

பொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயு‌ள், இன‌விரு‌த்‌தி போ‌ன்றவ‌ற்றை ஆ‌ய்வு செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

கா‌ல்க‌ளி‌ன் அளவு‌க்கு ஏ‌ற்ப ‌சி‌றிய மெ‌ட்டி போ‌ன்று இ‌ந்த வளைய‌ம் அமையு‌ம். இ‌‌ந்த வளைய‌த்‌தி‌ல் ‌சில கு‌றி‌யீ‌ட்டு தகவ‌ல்க‌ள் இரு‌க்கு‌ம். இ‌துபோ‌ன்று வளைய‌‌மி‌ட்ட பறவையை‌ப் பா‌ர்‌க்கு‌ம் பறவை ஆ‌ர்வல‌ர்க‌ள், இ‌ந்த வளைய‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கு‌‌றி‌யீ‌ட்டை‌க் கொ‌ண்டு, வளைய‌த்தை மா‌ட்டியவ‌ர்களை தொட‌ர்‌பு கொ‌ண்டு பேசு‌ம் போது பறவை த‌ற்போது, எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள இய‌ல்‌கிறது.

இ‌னி பறவைகளை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்...

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

பறவைக‌‌ளி‌ன் மன தை‌ரிய‌த்தை கு‌றி‌ப்‌பிட‌ம் ‌திரை‌ப்பட பாட‌ல் ஒ‌ன்று உ‌ள்ளது. ச‌த்த‌ம் போடாதே எ‌ன்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் வரு‌ம் பாட‌லி‌ன் ஒரு ‌சில வ‌ரிக‌ள்.

கட‌ல் தா‌ண்டு‌ம் பறவை‌க்கெ‌ல்லா‌ம்
இளை‌ப்பாற மர‌ங்க‌ள் இ‌ல்லை.
கல‌ங்காமலே க‌ண்ட‌ம் தா‌ண்டுமே.. இதை ‌நினை‌த்து‌த்தா‌ன் நா‌ம் நம‌க்கு வரு‌ம் சோதனைகளை சாதனைகளாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் குழ‌ந்தைகளா..
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.

2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.

4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.

6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

8.) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.

9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.


பொது அறிவு


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்


பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸவா
சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.

* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.

* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.

* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

* பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

* தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.
தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.

* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.

* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.

கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.

* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.

இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.

* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

* உலகின் வெண்தங்கம் - பருத்தி.

* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).

ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.

* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.

* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.

நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.

பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.



ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.


 

 
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

* பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

* தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.
* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.

* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.

* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.

* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.

* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.

* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.

* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

* உலகின் வெண்தங்கம் - பருத்தி.

* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).

* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.

* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.

* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.
* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.

* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

யுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
* `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
* பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
* நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
 
நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.

* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.

* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.

* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.

* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.

* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.

* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.

* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.

அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.

* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.

* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.

ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.


குழ‌ந்தைகளு‌க்கு ‌விடுகதைக‌ள் சொ‌ல்‌லி அ‌திக நா‌‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டன. பு‌திதாக வ‌ந்‌திரு‌க்கு‌ம் ‌விடுகதைகளை‌ப் பாரு‌ங்க‌ள்.

ச‌ரி இதோ கே‌ள்‌‌விக‌ள் :

1.
சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2.
கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3.
கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4.
கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5.
கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6.
கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7.
குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?

விடைக‌ள்

1.
வெங்காயம்
2.
மின்விசிறி
3.
பொம்மை
4.
தையல்காரர்
5.
நிழல்
6.
படகு
7.
வெளவால்
ந‌ம்முடைய பூ‌மி‌க்கு ஒரே ஒரு ‌நிலா உ‌ள்ளது. இதை‌ப் போலவே ம‌ற்ற ‌கிரக‌ங்களு‌க்கு ‌நிறைய ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. ச‌னி ‌கிரக‌த்‌தி‌ற்கு ம‌‌ட்டு‌ம் 61 ‌நிலா‌க்க‌ள் உ‌ள்ளன. இதை‌த் த‌விர சுமா‌ர் 200 ‌நிலவு‌க்கு‌ட்டிக‌ள் உ‌ள்ளன.

இ‌ந்த 61 ‌நிலா‌வி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய ‌நிலவான டை‌ட்டனை ஆரா‌ய்வ‌தி‌ல் த‌ற்போது ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த டை‌ட்ட‌ன் நமது பூ‌மி‌யி‌ன் த‌ன்மையை ஒ‌த்‌திரு‌க்‌கிறதா‌ம். பூ‌மி எ‌ன்றால‌், பூ‌மி சுமா‌ர் 450 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு எ‌ந்த த‌ன்மை‌யி‌ல் இரு‌ந்ததோ அ‌ந்த த‌ன்மை‌யி‌ல் தா‌ன் த‌ற்போது ‌டை‌ட்ட‌ன் உ‌ள்ளது.

டை‌ட்ட‌ன் எ‌ன்பது புத‌ன் கோளை ‌விடவு‌ம் பெ‌ரியது. சூ‌ரிய ம‌ண்டல‌த்‌திலேய ‌மிக‌ப்பெ‌ரிய ‌நிலவான ‌வியாழ‌னி‌ன் ‌நிலவான கா‌னி‌மீடு‌க்கு அடு‌த்ததாக இ‌ந்த டை‌ட்ட‌ன் உ‌ள்ளது.

பூ‌மியை சுமா‌ர் 450 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு பா‌ர்‌த்‌திரு‌ந்தா‌ல் எ‌வ்வாறு இரு‌ந்‌திரு‌க்குமோ அ‌ப்படியே உ‌ள்ளது இ‌ந்த ‌நிலாவு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். எனவே இ‌ந்த டை‌ட்டனை தொட‌ர்‌ந்து ஆ‌ய்வு செ‌ய்து வ‌ந்தா‌ல், ‌உ‌யி‌ரின‌ங்க‌ள் எ‌வ்வாறு தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று க‌ண்ட‌றிய முடியு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.

எனவே டை‌ட்டனை ஆராயு‌ம் ‌விதமாக கா‌சி‌னி எ‌ன்ற ஆ‌ய்வு‌‌க்கல‌‌த்‌தி‌‌ன் மூல‌ம் ஹைஜெ‌ன்‌ஸ் கல‌‌த்தை ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் அனு‌ப்‌பின‌ர். ஹைஜெ‌ன்‌ஸ் செ‌ய்த ஆ‌ய்‌வி‌ன்படி, டை‌ட்ட‌னி‌ல், ப‌னி‌ப்பாறைக‌ள், கட‌ற்கரை, கா‌ல்வா‌ய்க‌ள் போ‌ன்று ‌நீ‌ர்‌நிலைக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன எ‌ன்று உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சூ‌ரிய‌க் குடு‌ம்ப‌த்‌தி‌ல் பூ‌மியை‌ப் போ‌ன்று மேக‌ங்க‌ள் ம‌ற்று‌ம் இரசாயன ‌நிலைகளை‌க் கொ‌ண்ட இதுவரை அ‌றிய‌ப்ப‌ட்ட இடமாக டை‌ட்ட‌ன் கருத‌ப்படு‌கிறது.

ஆனா‌ல் டை‌ட்ட‌னி‌ன் கா‌ற்று ம‌ண்டல‌ம் ‌மிகவு‌ம் அட‌ர்‌த்‌தியாக இரு‌ப்பதையு‌ம் ஹைஜெ‌ன்‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. மேலு‌ம், ஹைஜெ‌ன்‌ஸ் செ‌ய்த ஆ‌‌ய்‌வி‌ன்படி, டை‌ட்ட‌னி‌ல் இரு‌க்கு‌ம் கா‌ற்று ஆர‌ஞ்சு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்று‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். கா‌ற்று‌க்கு ‌நிற‌மி‌ல்லாததா‌ல்தா‌‌ன் ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை து‌ல்‌லியமாக நா‌ம் மே‌ற்கொ‌ள்‌கிறோ‌ம். டை‌ட்ட‌னி‌ல் இரு‌க்கு‌ம் அட‌ர்‌த்‌தியான கா‌ற்‌றினா‌ல், ஹைஜெ‌ன்‌ஸ் எடு‌த்த புகை‌ப்பட‌ங்க‌ளி‌ல், தரை‌ப்பகு‌தி‌யி‌ல் எ‌ன்ன இரு‌‌க்‌கிறது எ‌ன்பதை து‌ல்‌லியமாக அ‌றிய முடிய‌வி‌ல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவை நவம்பர் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

சமுதாய ஆ‌ர்வல‌ர் சரோஜினி வரதப்பனா‌ல் ‌நி‌ர்வ‌கி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌ம் மைலப்பூர் அகடமி சா‌ர்‌பி‌ல் இ‌ந்த போ‌ட்டி நடைபெற உ‌ள்ளது.

அகடமியின் கவுரவ செயலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டிகள் 14-ந்தேதி காலை 9 மணிக்கு மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. இதில் வயது வரம்பு இன்றி அனைத்து வயது மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

விவரங்களுக்கு ராஜா அண்ணாமலைபுர‌ம், சிருங்கேரி மடம் ரோட்டில் உள்ள மைலாப்பூர் அகடமியில் உள்ள கவுரவ செயலாளர்களை அணுகலாம் எ‌ன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ம‌னிதனுட‌ன் உல‌கி‌ல் எ‌ண்ண‌ற்ற உ‌யி‌ரின‌ங்க‌ள் வா‌ழ்‌கி‌ன்றன. அவை ம‌னிதனை ‌விட ‌சில ‌விஷய‌‌ங்க‌ளி‌ல் அ‌திக ஆ‌ற்ற‌ல் ‌மி‌க்கவையாக இரு‌க்கு‌ம். அவ‌ற்றை‌ப் ப‌ற்ற பா‌ர்‌ப்போ‌ம்.

சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.

உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில்.

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.

காளான்களில் சுமார் 70 ஆயிரம் வகைகள் உள்ளன. இ‌ன்னு‌ம் பல உ‌ள்ளன. அவ‌ற்றை வரு‌ம் வார‌ங்க‌ளி‌ல் பா‌ர்‌ப்போ‌ம்..
இய‌ற்கை‌யி‌ன் அ‌திசய‌ங்க‌ளி‌ல் எ‌த்தனையோ ரக‌சியஙக‌ள் ஒ‌ளி‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் எ‌‌ரிக‌ற்களு‌‌ம் ஒ‌ன்று. ‌அள‌வி‌ல் ‌சி‌றிய எ‌ரிக‌ல் ஒ‌ன்று, இ‌ன்றைய ‌தின‌ம் பூ‌மி‌க்கு ‌மிக அரு‌கி‌ல் கட‌ந்து செ‌ல்ல உ‌ள்ளது. வான‌த்‌தி‌ல் ‌நிகழு‌ம் ‌மிக அ‌ரிய கா‌ட்‌சியாகு‌ம் இது.

வானத்தில் அவ்வப்போது அரிய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். சில சமயங்களில் வானில் இருந்து எரிகற்கள் விழும். மேலும், மிகப்பெரிய பாறைத் துணுக்குகள் பூமி மீது மோதுவது போல வந்து, ‌பிறகு பாதை மா‌றி செ‌ன்று‌ள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. இது தவிர, வெறும் கண்ணுக்கு எளிதில் புலப்படாத வியாழன், வெள்ளி, புதன் போன்ற முக்கிய கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற அற்புதங்களும் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளன.

இந்த சூழ்நிலையில், வானத்தில் மீண்டும் ஒரு அரிய நிகழ்வு இன்று நடைபெறு இருக்கிறது. மிகவும் சிறிய வடிவிலான எரிகல் ஒன்று, பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்கிறது. அதன் உண்மையான அளவு குறித்து இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை. எனினும், அது சுமார் 10 மீட்டர் அளவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியில் இருந்து 33 ஆயிரம் மைல் (52 ஆயிரம் கி.மீட்டர்) முதல் 40 ஆயிரம் மைல் (64 ஆயிரம் கி.மீட்டர்) உயரம் வரையிலான பகுதிக்குள் அந்த எரிகல் விண்ணில் மிதந்து செல்லும். பூமியின் மேலே எந்த பகுதியில் அந்த எரிகல் தெரியும் என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே, இந்தியா உட்பட எங்கு வேண்டுமானாலும் அந்த எரிகல் தெரியக் கூடும்.

இந்த தகவல்களை, சிறிய கோள்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. `நாசா' விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் அந்த எரிகல் நெருங்க நெருங்க இன்னும் ஏராளமான தகவல்களை வழங்குவதாகவும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
நா‌ம் பே‌ச்சு மொ‌ழி‌யி‌ல் பல ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தைகளை எ‌ளிதாக‌ப் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றோ‌ம். ஆனா‌ல் அத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம் எ‌ன்ன எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌ப்பது ‌மிக‌ச் ‌சிலரே.

நா‌ம் ப‌ய‌ன்படு‌த்து‌ம் சுரு‌க்கமான வா‌ர்‌த்தை‌யி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம் எ‌ன்ன எ‌ன்பதை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

இது 3டி (மு‌ப்ப‌ரிமான‌ம்) பட‌ம் எ‌ன்போ‌ம். அது எ‌ன்னவெ‌ன்றா‌ல் 3 டைம‌ன்ச‌ன் எ‌ன்பத‌ன் சுரு‌க்கமாகு‌ம்.

காலை நேர‌த்தை ஏஎ‌ம் எ‌ன்று‌ம், இரவு நேர‌த்தை ‌பிஎ‌ம் எ‌ன்று‌ம் கூறுவோ‌ம்.
ஏஎ‌ம் எ‌‌ன்றா‌ல் ஆ‌ண்டி மெ‌ரிடிய‌ம் எ‌ன்று‌ம், ‌பிஎ‌ம் எ‌ன்றா‌ல் போ‌ஸ்‌ட் மெ‌ரிடிய‌ம் எ‌ன்பது‌ம் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.

க‌ணி‌னியை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் அனைவரு‌‌ம் அ‌றி‌ந்த ஒரு ‌விஷய‌‌ம் இமெ‌யி‌ல். இமெ‌யி‌ல் ‌மூல‌ம் ‌மி‌ன்‌ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி உ‌ள்ள எவரு‌க்கு‌ம் நா‌ம் கடித‌ம் அனு‌ப்பலா‌ம். ‌இ‌தி‌ல் இ மெ‌யி‌ல் எ‌ன்பது எல‌க்‌ட்ரா‌னி‌க் மெ‌யி‌ல் எ‌ன்பத‌ன் சுரு‌க்கமாகு‌ம்.

அதே‌ப்போல, ‌நீ‌ங்க‌ள் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்பு‌ம் போது, ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்ப‌ப்பட வே‌‌ண்டியவ‌ரி‌ன் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரியை டூ எ‌ன்ற இட‌த்‌திலு‌ம், ‌சிலரது முக‌வ‌ரியை ‌சி‌சி எ‌ன்ற இட‌த்‌திலு‌ம், ஒரு ‌சில‌ரை ‌பி‌சி‌சி எ‌ன்ற இட‌த்‌திலு‌ம் போடு‌கிறோ‌ம்.

சி‌சி எ‌ன்றா‌ல் எ‌ன்ன? ‌பி‌சி‌சி எ‌ன்றா‌ல் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.

சி‌சி எ‌ன்றா‌ல் கா‌ர்ப‌ன் கா‌பி எ‌ன்று பொரு‌ள். இ‌ந்த முக‌வ‌ரி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படுபவ‌ர்களு‌க்கு‌ம், நா‌ம் இ‌ன்னாரு‌க்கு ‌மி‌‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்பு‌கிறோ‌ம் எ‌ன்பதை தெ‌ரி‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படுவதாகு‌ம்.

பி‌சி‌சி எ‌ன்றா‌ல், ‌பிளை‌ன்‌ட் கா‌ர்ப‌ன் கா‌பி எ‌ன்று பொரு‌ள். ‌பி‌சி‌சி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படு‌ம் முகவ‌ரி ம‌ற்றவரு‌க்கு‌த் தெ‌ரியாது. ‌

வ‌ங்‌கி‌யி‌‌ல் கண‌க்கு வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம் பய‌ன்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தை ஏடிஎ‌ம் கா‌ர்‌‌ட் எ‌ன்பதாகு‌ம். ஏடிஎ‌ம் எ‌ன்றா‌ல் ஆ‌ட்டோமே‌ட்ட‌ட் டெ‌ல்ல‌ர் மெஷ‌ி‌ன் எ‌ன்பதாகு‌ம்.

செ‌ல்பே‌சி‌யி‌ல் நா‌ம் ந‌ண்ப‌‌‌ர்களு‌க்கு அனு‌ப்பு‌ம் குறு‌ந்தகவ‌லான எ‌ஸ்எ‌ம்எ‌ஸ் எ‌ன்பத‌ற்கு ஷா‌ர்‌ட் மெசே‌ஜ் ச‌ர்‌வீ‌ஸ் எ‌ன்பதுதா‌ன் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.

நா‌ம் வா‌ய்‌க்கு வா‌ய் சொ‌ல்லு‌ம் ஓகே எ‌ன்பத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம், ஆ‌ல் கரை‌‌க்‌ட் எ‌ன்பதாகு‌ம்.

இத‌ற்கு மே‌ல் உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌த்தை ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்லலா‌ம்.
உணவு‌க்கு‌ம், ப‌சி‌க்கு‌ம் ‌நிறைய தொட‌ர்‌பிரு‌க்‌கிறது. அது ப‌ற்‌றி ‌நிறைய பழமொ‌ழிகளு‌‌ம் உ‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌ம் அனுப‌வி‌த்து‌க் கூற‌ப்ப‌ட்ட வா‌ர்‌த்தைகளாகு‌ம்.

குழ‌ந்தைகளா பழமொ‌ழியை‌ப் படி‌ப்போமா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உ‌ப்‌பி‌ல்லாத ப‌ண்ட‌ம் கு‌ப்பை‌யிலே.

உ‌ண்ட ‌வீ‌ட்டு‌க்கு ரெ‌ண்டக‌ம் செ‌ய்யாதே.

உ‌ண்டி சுரு‌ங்‌கி‌ன் பெ‌ண்டிரு‌க்கு அழகு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?
பொதுவாகவே ம‌னித இன‌ம் தோ‌ன்‌றியத‌ற்கு அடி‌ப்படை ஆதாரமே ‌நீ‌ர்‌நிலையாக‌த்தா‌ன் இரு‌ந்து‌ள்ளது. ப‌ல்வேறு நாக‌ரீக‌ங்க‌ள் ஆ‌ற்ற‌ங்கரையோர‌ங்க‌ளி‌ல்தா‌ன் உ‌ருவா‌கியு‌ள்ளது. ம‌னிதனு‌க்கு அடி‌ப்படையான ‌நீரு‌ம், அதனை‌ச் சா‌ர்‌ந்த நகர‌ங்களு‌ம் ப‌ற்‌றி இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ.

ஸ்ரீநகர் ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஏரி மாவட்டம் என அழைக்கப்படுவது செங்கல்பட்டு மாவட்டம்.

ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி புழலேரி.

சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்

ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது கொல்கட்டதா நகரம்.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.
குழ‌ந்தைகளா இது பொது அ‌றி‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌‌ள்வத‌ற்கான நேர‌ம். இ‌ன்று இல‌‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள் ‌சிலவ‌ற்றை உ‌ங்களு‌க்காக தொகு‌த்து‌ள்ளோ‌ம்.

* இரவீந்தரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913-ம் ஆண்டு பெற்றார்.

* திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.

* நோபல் பரிசு ஆல்பிரெட் நோபல் என்பவரின் நினைவாக 1901-ம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

* இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் நபர் சுல்லி புருடோம்மே.

* பிரபல அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெம்மிங்வே ஆங்கில இலக்கியத்துக்காக 1954-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

* புனைப் பெயர் சூட்டும் பழக்கம் தோன்றிய முதல் நாடு சீனா.

* இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் நாடு ஃபிரான்ஸ் ஆகும்.

* ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.

* தமிழில் வெளியான முதல் செய்தித் தாள் சுதேசமித்திரன்

* முதன்முதலில் அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1450. கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க்.

* முதன்முதலில் இங்கிலாந்தில் வெளியான செய்தித்தாள் "கோரண்டோ' என்பதாகும். ஆண்டு 1621.

* முதன்முதலில் இந்தியாவில் வெளியான செய்தித்தாள் "வங்காள கெஜட்' ஆண்டு 1780.

* தமிழகத்தில் வெளியான முதல் ஆங்கில செய்தித்தாள் "மெட்ராஸ் கூரியர்'. வெளியான ஆண்டு 1785.

* முதன்முதலில் மும்பையில் வெளியான செய்தித்தாள் "பம்பாய் ஹெரால்டு'. ஆண்டு கி.பி.1789.

* பெரிய புராணத்திற்கு சேக்கிழார் சூட்டிய பெயர் திருத்தொண்டர் புராணம்.
வில‌ங்குக‌ள் ப‌ற்‌றி பல ‌விஷய‌ங்களை‌ப் படி‌த்‌திரு‌ப்போ‌ம், கே‌ள்‌வி‌ப்ப‌‌ட்டிரு‌ப்போ‌ம். இ‌ங்கே ‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றிய ‌சில ‌வி‌சி‌த்‌திர‌ தகவ‌ல்களை பா‌ர்‌ப்போ‌ம்.

சிறு‌த்தையா‌ல் ‌சி‌ங்க‌த்தை‌ப் போ‌ல் க‌ர்‌ஜி‌க்க முடியாது. பூனையை‌ப் போல ‌மியா‌வ் எ‌ன்ற ஓசையை‌த்தா‌ன் எழு‌ப்பு‌ம்.

ஓ‌ர் ஒ‌ட்டக‌த்தை ‌விடவு‌ம் அ‌திக நா‌ட்களு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி எ‌லியா‌ல் தா‌க்கு‌ப் ‌பிடி‌க்க முடியு‌ம்.

ஒ‌ட்டக‌ப் பறவை எ‌ன்று நெரு‌ப்பு‌க் கோ‌ழி அழை‌க்க‌ப்படு‌கிறது. இது ஒ‌ட்டக‌த்தை‌ப் போல பல நா‌ட்க‌ள் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காமலேயே வாழ‌க் கூடியது எ‌ன்பதா‌‌ல் அத‌ற்கு இ‌ந்த பெய‌ர்.

ர‌ங்கொ‌த்‌தியா‌ல் ஒரு நொடி‌க்கு 20 முறை மர‌த்தை‌க் கொ‌த்‌தி‌த் த‌ள்ள முடியு‌ம்.

காக‌ம் ஒரு ம‌ணி‌க்கு 45 மை‌ல்க‌ள் வேக‌த்‌தி‌ல் பற‌க்கு‌ம்.

ஒரு சாதாரண பசு அத‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் 2 ல‌ட்ச‌ம் குவளை பா‌ல் கொடு‌க்கு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ச் ‌சி‌றிய பாலூ‌ட்டி, தா‌ய்லா‌ந்‌தி‌ல் காண‌ப்படு‌ம் ப‌ப்‌ளி‌யீ எ‌ன்ற வ‌வ்வா‌ல் இனமாகு‌ம்.

டா‌ல்‌பி‌ன்க‌ள் ஒரு க‌ண்ணை‌ ம‌ட்டு‌ம் மூடி‌க் கொ‌ண்டு தூ‌ங்கு‌ம்.

நீல‌த் ‌தி‌மி‌ங்கல‌ம் எழு‌ப்பு‌ம் ஒரு ‌வித ‌வி‌சி‌ல் ஒ‌லி, ‌வில‌ங்குக‌ள் எ‌ழு‌ப்பு‌ம் ஒ‌லிக‌ளிலேயே ‌மிகவு‌ம் பலமானதாகு‌ம். அத‌ன் அளவு 188 டெ‌சிப‌ல்க‌ள்.

வே‌ட்டையாடுவது உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கியமான ப‌ணிகளை பெ‌ண் ‌சி‌ங்கமே செ‌ய்‌கிறது. ஆ‌ண் ‌சி‌ங்‌க‌ம் பெரு‌ம்பாலு‌ம் ஓ‌ய்வெடு‌ப்பது‌ம், குழ‌ந்தைகளை கவ‌னி‌ப்பது‌ போ‌ன்ற ப‌ணிகளை ம‌ட்டுமே செ‌ய்யு‌ம்.

ஜெ‌ல்‌லி ‌மீ‌னி‌ல் 95 சத‌வீத‌ம் த‌ண்‌ணீ‌ர்தா‌ன் உ‌ள்ளது.

பெ‌ன்கு‌யி‌ன்க‌‌ளி‌ல் ப‌ண் இன‌ம் மு‌ட்டை இடு‌ம் ப‌‌ணியை செ‌ய்‌கிறது. ஆ‌ண் இன‌ம்தா‌ன் அடை கா‌த்து கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கிறது.

ம‌னிதனு‌க்கு அடு‌த்தபடியாக ‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திற‌ன் உ‌ள்ள ‌பிரா‌ணி ‌சி‌ம்ப‌ன்‌ஸி குர‌ங்குதா‌ன்.

பிற‌ந்த யானை‌க் கு‌ட்டி 6 மாத‌ங்க‌ள் வரை வெறு‌ம் தா‌ய்‌ப்பாலை ம‌ட்டுமே குடி‌க்‌கிறது. யானை‌க்கு 4 ப‌ற்க‌ள் உ‌ள்ளன. இவை சுமா‌ர் நூறு தடவை ‌விழு‌ந்து முளை‌க்‌கி‌ன்றன. ‌‌
எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும்.

பொதுவாக ஒரு பழத்தின் கொட்டை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எது தெரியுமா? பிரேசில். முந்திரிப் பழம் ஒரு பொய்க்கனியாகும். பழம் போலத் தோன்றினாலும் அது உண்மையில் பழம் இல்லை. இந்த பழத்தின் வெளியே முந்திரிக் கொட்டை உருவாகும். முந்திரியைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பழத்தின் திரவம் தோலில் பட்டுவிட்டால் எரிச்சலையும், கொப்புளத்தையும் ஏற்படுத்திவிடும்.

 
பிரேசில் பூர்வீகமாக இருந்தாலும் உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது இந்தியாவில்தான். ஆனால் இங்கு மகசூல் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

முந்திரி பழத்தில் இருந்து முந்திரிக் கொட்டையை மனிதர்களால் பிரிக்க முடியாது. எனவே, மூடப்பட்ட சிலிண்டருக்குள் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு, சிலிண்டரை சூடுபடுத்துவார்கள். அப்போது அந்த பழம் வெடித்து முந்திரி தனியாக பிரியும்.

முந்திரிக் கொட்டை திரவமும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் முந்திரியும் நச்சுத்தன்மை வாய்ந்த ஜவி என்ற தாவரமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

பலருக்கும் முந்திரிக் கொட்டையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனாலும், எல்லா கொட்டை வகைகளையும் எடுத்துக் கொண்டால் முந்திரிக் கொட்டை குறைந்த அளவு ஒவ்வாமை கொண்டதாக உள்ளது. நிலக்கடலைதான் அதிக ஒவ்வாமை தன்மை கொ‌ண்ட பரு‌ப்பு வகையாகும்.
நாம‌் ‌சில மு‌க்‌கிய அமை‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி அ‌திக‌ம் கே‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் அவை கு‌றி‌ப்பாக எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்று அ‌றியாம‌ல் இரு‌க்கலா‌ம். அ‌ந்த வகை‌யி‌ல், ‌சில மு‌க்‌கியமான அமை‌ப்புக‌ள் எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்பதை இ‌ங்கு ‌சி‌றிய அள‌வி‌ல் தொகு‌த்து‌ள்ளோ‌ம்.

மகாபலேஸ்வரர் கோயில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரில் உள்ளது.

சுந்தரவனக் காடுகள் மேற்குவங்கத்தில் உள்ளன.

சூரியக் கோயில் கோனார்க்கில் அமைந்துள்ளது.

ஜோக் (ஜெரசப்பா) நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடம் எண்.10, டவுனிங் தெரு.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

சிவபுரி தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசத்தில் உள்ளது.

இ‌ந்‌திய அணுச‌க்‌தி‌க் கழக‌ம் மு‌ம்பை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

உல‌கிலேய ‌மிக‌ப் பழமையான ப‌ல்கலை‌க்கழக‌ம் ‌ஸ்‌வீட‌ன் நா‌ட்டி‌ல் உ‌ள்ளது.

சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் தலைமையக‌ம் நேபாள‌ம் தலைநகர‌் கா‌த்மா‌ண்டு‌வி‌ல் அமை‌ந்து‌ள்ளது.
கு‌ழ‌ந்தைகளா உல‌கி‌ல் ‌நீ‌ங்க‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள எ‌த்தனையோ மு‌க்‌கிய ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் ‌சில இ‌ங்கே.

உலகில் பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் மேற்கொண்ட கப்பல் -சாலஞ்சர் (1872-1876)

உலகிலேயே மிகப்பெரிய பனியாறு உள்ள இடம் -யாகூட் வளைகுடா (அலாஸ்கா)

உலகின் முதன்முதலில் நில நடுக்கம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் -சீனர்கள்.

உலகிலேயே மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது - மோனலோவா (ஹவாய்).

உலகிலேயே மிகப்பெரிய எரிமலை பிரதேசம் - தக்காண பீடபூமி.

உலக வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் - மார்கீஸ் (சுவிட்சர்லாந்து)

உலகிலேயே எரிமலை வெப்ப சக்தியை வீட்டு அறை வெப்பத்திற்காக பயன்படுத்தும் ஒரே இடம் - ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து)

உலகின் முதல் பல்கலைக்கழகம் - தட்சசீலம் (கி.மு.700)

ஓசோன் பாதுகாப்பிற்காக விண்ணில் ராக்கெட் ஏவிய நாடு -அமெரிக்கா (நாசா 1991).

முதன்முதலில் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாடு - ரஷ்யா (லூனா3 -1959)

உலகில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படும் நாடு அமெரிக்கா.

உலகில் அதிக அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடு இந்தியா.

உலகில் ரயில் போக்குவரத்தே இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்.

உலகிலேயே அதிக அளவில் மீன்பிடிக்கும் நாடு ஜப்பான்.

உலகின் மிகப்பெரிய சட்டசபை உள்ள நாடு சீனா.

உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.

உலகின் கூரை என்று அழைக்கப்படும் நாடு பாமீர்.

உலகிலேயே வைரம் அதிகமாக கிடைக்கும் நாடு ஆப்பிரிக்கா

உலகிலேயே பட்டு அதிகமாக ஏற்றுமதியாகும் நாடு சீனா.
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும்.

நிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் அமைந்திருக்கின்றன. ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர். கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன.
இவற்றில் சில இனங்கள் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது.

பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.

ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தது. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாக பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஒ‌வ்வொரு கட‌ல் ஆமையு‌ம் 200 மு‌ட்டைகளை ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌ட்டு‌விடு‌ம்.

கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை.

மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளன. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என்பவை அவற்றின் பெயராகும்.

பெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும். நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். இதில், சித்தாமைகள் அதிக அளவில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்கு கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் தான் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சித்தாமைகள் தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதியை கடந்து செல்கின்றன.

பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.
வாழைப் பழங்கள் காய்க்கும் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

இது தவாரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன.

எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது.

வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமது அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம்.

 
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.

வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக